ரஷ்யாவுக்கு ஈரான் ஏவுகணைகளை வழங்கி உள்ளதாகவும், அவற்றை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அவ்வாறு நடந்தால் ஈரான் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்...
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு செய்தியாளர்கள...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போல்டாவா நகரில் உள்ள ராணுவ அகாடெமியையும், அருகிலுள்ள மருத்துவ...
பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணத்தை முன்னிட்டு, இந்தியா ரஷ்யா இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இருநாடுகளின் கூட்டு முதலீட்டுத் திட்டமும் ஒப்பந்தமாகி உள்ளது.
வர்த்தகம், பருவநிலை மாற்றம், ஆர்க...
ரஷ்யாவிற்கு 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, மாஸ்கோவில் நடைபெறவுள்ள இந்திய-ரஷ்ய ஆண்டு மாநாட்டில் அதிபர் புடினுடன் பங்கேற்கிறார். மாஸ்கோவில் பிரதமருக்கு அதிபர் புடின் தனிப்பட்ட ...
ரஷ்யாவின் டகெஸ்தான் பகுதியில், 120 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள இருவேறு வழிபாட்டு தலங்களில் ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஒரு பாதிரியார், 7 போலீசார் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்....
வடகொரிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியட்நாம் வந்த புடினுக்கு ஹனோய் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
வியட்நாம் உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து அந்ந...